அவுஸ்ரேலிய குடியுரிமையை இரத்துச் செய்த பாடுமீன் சிறிகந்தராசா!
அவுஸ்ரேலிய குடியுரிமையை இரத்துசெய்துவிட்டு கிழக்கு மாகாண தேர்தலில் பங்குகொண்டு அரசியல் பணி செய்யவுள்ளதாக அந்நாட்டில் 26 வருடங்களாக வாழ்ந்துவரும் சட்டத்தரணி பாடுமீன் சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழரசுக்கட்சியில் வேட்பாளர் நியமனம் வழங்கும்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதி மக்கள் கேட்டுள்ளதாகவும் ஆனால் அது ஏற்கப்படுமா என்பது தெரியவில்லை எனவும் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சமூகவலை தளம் ஊடாக பகிர்ந்துகொண்ட பதிவு வருமாறு: கடந்த 2014 இன் இறுதிப்பகுதியில் எனது சொந்த ஊரான களுவாஞ்சிகுடியில் … Continue reading அவுஸ்ரேலிய குடியுரிமையை இரத்துச் செய்த பாடுமீன் சிறிகந்தராசா!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed